rajapalayam வெளிமாநில தொழிலாளர்கள் 1700 பேருக்கு மதிய உணவு நமது நிருபர் மே 20, 2020 ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.